உள்ளூர் செய்திகள்

நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் பகுதியில் கல்குவாரி உரிமம் புதுப்பிப்பது குறித்து கருத்து கேட்டு கூட்டம் குருமந்தூரில் நடைபெற்றது

கோபிசெட்டிபாளையத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் ஈரோடு மாவட்ட பொதுக்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நம்பியூர் பகுதியில் அத்திக்கடவு அவினாசி திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வந்த நிலையில் உடனடியாக தண்ணீர் நிறுத்தப்பட்டு அதிகாரிகள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோபி கல்குவாரி வெடி விபத்தில் இருவர் உயிரிழந்த விவகாரத்தில் செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலரின் கிராம நிர்வாக அலுவலரின் தற்காலிக பணிநீக்கம் ரத்து கோபி கோட்டாட்சியர் உத்தரவு

நம்பியூர் அருகே அத்திக்கடவு – அவிநாசி குழாய் உடைப்பு குளம் நிரம்பியதால் பாலம் பகுதியில் அரிப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு.

நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் பவர் டேபிள் (பனியன் உற்பத்தியாளர்கள்) உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்ஆயிரக்கணக்கான பனியன் கம்பெனி தொழிலாளர்கள் கூலி இழக்கும் அபாயம்

கோபிசெட்டிபாளையத்தில் ஆடிப்பூர பெருவிழாவையொட்டி 15வது ஆண்டாக கோபி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் சார்பில் 300 க்கும் மேற்பட்ட பெண்கள் கஞ்சி கலயம் சுமந்து ஊர்வலமாக சென்றனர்.

கோபிசெட்டிபாளையத்தில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு கோபி போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர்கள் சங்கம் சார்பில் 4 பிரிவுகளின் கீழ் நடைபெற்ற மரத்தான் போட்டியில் 300க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் சிறுவர் சிறுமியர்கள் பங்கேற்றனர்.

கோபி அருகே உள்ள நம்பியூர் வரப்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ளளஅத்திகடவு அவினாசி திட்டத்தின் 5 வது நீரேற்று நிலையத்தில் ஏராளமானோர் மலர்கள் தூவி மகிழ்ந்தனர்

கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தேசியகொடியினை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு கோபிசெட்டிபாளையம் நீதிமன்ற வளாகத்தில் தேசிய கொடியை கோபி தாலுகா சட்டப்பணிகள் குழு தலைவர் மற்றும் துணை நீதிபதி ஜீவபாண்டியன் ஏற்றி வைத்தார்.
