உள்ளூர் செய்திகள்

அருள்மிகு ஶ்ரீ பெரியாண்டவர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில்களில் எழுந்தருள்புரியும் ஸ்ரீ குரு ஸ்ரீ பெரியாண்டவர் ஸ்ரீ அம்மன் ஸ்ரீ ராமபிரான் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்ரீ ஓம் காளியம்மன் ஸ்ரீ தாத்தா பாட்டிகள் ஆகியோர் சுவாமிகளுக்கு ஆற்றில் தீர்த்தவாரி திருவிழா நடைபெற்றது திருவிழாவிற்கு நன்கொடை ரூ 15000 வழங்கப்பட்டது .

அருள்மிகு வேப்பமரத்துஅய்யன் திருக்கோயில் பொங்கல் திருவிழாவுக்கு நன்கொடை ரூ 5000 வழங்கப்பட்டது மற்றும் செராங்காட்டு புதூர் அருள்மிகு ஸ்ரீ பட்டத்தரசி திருக்கோயில் பொங்கல் திருவிழாவிற்கு ரூ 5000 நன்கொடை வழங்கப்பட்டது

சேகிண்டிமேடுயில் அருள்மிகு புதிய பொங்கியாத்தையன் திருக்கோயில் திருவிழாவுக்கு நன்கொடை ரூ 5000 வழங்கப்பட்டது மற்றும் மூப்பச்சிக்காட்டியில் அருள்மிகு பொங்கியாத்தையன் திருக்கோயில் திருவிழாவிற்கு ரூ 5000 நன்கொடை வழங்கப்பட்டது

அருள்மிகு கருப்பராயன் அருள்மிகு ஸ்ரீ கன்னிமார் திருக்கோயில் திருவிழாவுக்கு நன்கொடை ரூ 5000 வழங்கப்பட்டது மற்றும் இக்கோயிலுக்கு ரூ10,000 மதிப்பீட்டில் மின் மீட்டர் சர்வீஸ் வயரிங் வழங்கப்பட்டது.

மாமரத்துப்பாளையத்தில் அருள்மிகு ஸ்ரீ மஹா மாரியம்மன் திருக்கோயில் திருவிழாவுக்கு நன்கொடை ரூ 5000 வழங்கப்பட்டது மற்றும் சூரியம் பாளையத்தில் அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோயில் திருவிழாவுக்கு ரூ 5000 நன்கொடை வழங்கப்பட்டது

அம்மசைமூப்பனூர் அருள்மிகு அண்ணமார் திருக்கோயில் திருவிழாவுக்கு நன்கொடை ரூ 5000 வழங்கப்பட்டது மற்றும் இக்கோயில் வீட்டிற்கு ரு15,000 மதிப்பீட்டில் மின் மீட்டர் சர்வீஸ் வயரிங் வழங்கப்பட்டது

கும்மிப்பனையில் அருள்மிகு தர்மராசயன் திருக்கோயில் திருவிழாவுக்கு நன்கொடை ரூ 5000 வழங்கப்பட்டது மற்றும் விரியகிண்ற்றுப் பாளையத்தில் அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோயில் திருவிழாவுக்கு ரூ 5000 நன்கொடை வழங்கப்பட்டது

கெட்டிச்செவியூர் அருகில் உள்ள அருள்மிகு அண்ணமார் கருப்பராயன் திருக்கோயில் 54-ஆம் ஆண்டு திருவிழா நடைபெற்றது. திருவிழாவிற்கு ரூ. 5000 நன்கொடை வழங்கப்பட்டது.

கெட்டிச் செவியூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் K. M.மகுடேஸ்வரன் அவர்கள். காளியப்பம் பாளையம் ஸ்ரீ தன்னாசி மாரியம்மன் திருக்கோயில் திருவிழாவுக்கு நன்கொடை ரூ 5000 வழங்கப்பட்டது

கெட்டிச்செவியூர் பூந்துறைநாடு 55 குடும்பத்தை சேர்ந்த கோவம்ச ஆண்டிப் பண்டாரத்தார் ஸ்ரீ குழந்தை ஆனந்த மூர்த்தி ஆலயத்தில் குலகுரு பண்ணவாடி ஆதீனம் கணபதி தாள வித்தகர் வெங்கடேஸ்வரா சுவாமிகள் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த போது கெட்டிச்செவியூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திரு K.M.மகுடேஸ்வரன் அவர்கள் நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

ஜே.கே.கே முனிராஜா வேளாண் அறிவியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் நம்பியூர் வட்டம் குருமந்தூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊரக வேளாண் பயிற்சி திட்ட துவக்க விழாவை நடத்தினார்கள்.

கெட்டிச் செவியூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே எம் மகுடேஸ்வரன் அவர்கள். காளியப்பம் பாளையம் சக்தி நகரில் அருகில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சக்திமலை ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது. ரூ. 5000 இதற்கு நன்கொடை வழங்கப்பட்டது
