எலத்தூர் பேரூராட்சியின் மாதாந்திர கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி ராஜேஸ்வரி மணிகண்ட பிரபு அவர்கள் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு எலத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி கிருத்திகா அவர்கள் முன்னிலையில் தீர்மானங்களை முதல் நிலை எழுத்தாளர் திரு சிவக்குமார் அவர்கள் வாசிக்க அனைத்து வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்..