ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டம் நஞ்சை கோபி கிராமம் எல்லமடையில் 25-09-1992 ஆதிதிராவிட நலத்துறையால் வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டா தனிநபர் ஆல் ஆக்கிரமிப்பு செய்த நிலத்தை கண்டறிந்து அதனை கண்டித்து நிலத்தை மீட்க வேண்டி மாவட்ட சார் ஆட்சியர் அவர்களிடம் மனு அளித்தோம் ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலர் கொங்கு யுவராஜ் தலைமையில் உடன் கழகத் தோழர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள்.