உள்ளூர் செய்திகள்

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் கோபிச்செட்டிப்பாளையம் வட்டக் கிளையின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.

நஞ்சை கோபி கிராமம் எல்லமடையில் தனிநபர் ஆல் ஆக்கிரமிப்பு செய்த நிலத்தை கண்டறிந்து மீட்க வேண்டி மாவட்ட சார் ஆட்சியர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது.

நம்பியூர் அரசு கலை கல்லூரிக்கு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ 15 லட்சம் மதிப்பில் புதிய காங்கிரீட் சாலை அமைக்கும் பணி துவக்க விழா

நம்பியூர் ஒன்றியத்தில் 2 கோடியே 63 லட்சம் மதிப்பீட்டில் புதிய பணிகள் மற்றும் நடந்து முடிந்த பணிகள் துவக்க விழாகோபி சட்டமன்ற உறுப்பினர் கே. ஏ . செங்கோட்டையன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.

கோபிச்செட்டிப்பாளையம் மனித நேய மக்கள் கட்சி சார்பில் போதை பொருளுக்கு எதிரான இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி கோபியில் நடைபெற்றது.

கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோபிசெட்டிபாளையம் கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் 100 க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்பட்டத்தில் ஈடுபட்டனர்.

கோபிசெட்டிபாளையம் அருகே கொங்கு பண்பாட்டு மையத்தின் 8 வது ஒயிலாட்டம் மற்றும் வள்ளி கும்மி அரங்கேற்று விழாவில் 300 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு ஒரே சிருடை அனைத்து நடனம் ஆடி அசத்தினார்..
