உள்ளூர் செய்திகள்

நெல்லை சிபிஎம் அலுவலகத்தில் தாக்குதல் நடத்தியவர்களை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி கோபிசெட்டிபாளையம் பேருந்துநிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சியினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாய முகாமில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபாலசுன்கரா கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.

கோபிசெட்டிபாளையம் வாய்க்கால் ரோட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அந்தியூர் வனசரகத்திற்குட்பட்ட கரும்பாறை என்ற இடத்தில் மின்சார வேலியில் சிக்கி சுமார் 20 வயதுடைய ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது.

கோபிசெட்டிபாளையம் புதுக்கரைபுதூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பூப்பு நன்னீராட்டு விழாவிற்கு தாய் மாமன் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் சீர்வரிசை கொண்டு சென்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது

நம்பியூர் அருகே உள்ள அளுக்குளியில் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் 100 நாட்கள் வேலை வழங்க ஊராட்சி மன்ற தலைவரிடம் திட்டப் பணியாளர்கள் மனு அளித்தனர்.

கரட்டடிபாளையத்தில் கோபி யூனியன் சேர்மனின் கார் மோதியதில் பைக்கில் சென்ற சப் இன்ஸ்பெக்டர் படுகாயமடைந்தார்.

நம்பியூர் அருகே அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு மேளதாளம் முழங்க ஆரத்தி எடுத்து மரக்கன்றுகள் கொடுத்தும் வரவேற்பு

கோபிசெட்டிபாளையம் அருகே அரசு பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு போக்குவரத்து நிர்வாகம் நஷ்ட ஈடு வழங்காத நிலையில் 3 அரசு பேருந்துகளை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

நம்பியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழைமின்னல் தாக்கியதில் வீட்டின் மேற்கூரை சேதம்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் கோடை விடுமுறையையொட்டி 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அருவி போல் கொட்டும் தண்ணீரில் குளித்தும், பரிசல் பயணம் செய்தும் மகிழ்ந்தனர்
