அரசியல் செய்திகள்

கோபிசெட்டிபாளையத்தில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி மீதும், சோனியா காந்தி மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த அமலாக்க துறையை கண்டித்து ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றுது.

கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில், பெண்கள் குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தமிழக வெற்றி கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

நம்பியூர் ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் பொதுக்கூட்டம்தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி. செழியன் பங்கேற்பு

டாஸ்மாக் ஊழலை கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடத்த இருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து கோபி பேருந்து நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் சாலை மறியல் போராட்டம்.

திமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளது வீட்டு வரி மின்சார வரி, சட்ட ஒழுங்கு சரியாக இல்லை இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கின்ற காலம் 2026 இல் அதிமுக ஆட்சி மலரும், நமது லட்சியம் உயர்வானது, நமது பாதை தெளிவானது என்றார்

நம்பியூரில் நடைபெற்ற மாநில அளவிலான மராத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பரிசு வழங்கினார்.

ஈரோடு வடக்கு மாவட்டம் நம்பியூரில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் நம்பியூர் பேரூராட்சி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு 27 கோடி நன்றி தெரிவித்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
