உள்ளூர் செய்திகள்

நம்பியூர் அருகே காட்டாற்று வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்ட தற்காலிக தரைப்பாலம் சீர் செய்யப்பட்டது.

நம்பியூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முதலமைச்சர் சிறப்பு திட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஸ்ரீ ஐய்யனார் திருக்கோவில் சார்பாக மனு கொடுத்தார்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியதை தொடர்ந்து அணையில் இருந்து உபரி நீர் 250 கன அடி வெளியேறி வருகிறது.

நம்பியூர் அருகே குருமந்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி 17 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக்கொண்ட முன்னாள் மாணவர்கள்.

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்க்கும் மேலாக கன மழை பெய்தது,

கோபி வன்னியர் கல்வி அறக்கட்டளை சார்பாக 2024 ஆம் ஆண்டின் 10 மற்றும் 12ம் வகுப்பிற்கான கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கோபிசெட்டிபாளையம் ஒன்றியதலைமை ரஜினி ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பாக வேட்டையன் பட விழா பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.

காசிபாளையம் பேரூராட்சி 12 வது வார்டில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் மதிப்புமிகு.கே.சுப்பராயன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக – நம்பியூர் பனிமணையில் நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதற்கான தொழிற்சங்க தேர்தல் நடைபெற்றது.

நம்பியூர் காவல்துறை சார்பில் காவலன் செயலி குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர்களின் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நம்பியூர் அருகே உள்ள அளுக்குளி சிறப்பு கிராம சபா கூட்டத்தில் கோபி சப் கலெக்டர் சிவானந்தம் மாணவர்கள் தங்கள் பகுதிக்கு தார் சாலை வேண்டி மனு அளித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது
