உள்ளூர் செய்திகள்

1993-1994 ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் ரூபாய் மூன்று லட்சம் மதிப்பீட்டில் மிதிவண்டிகள் நிறுத்த மேற்கூரை அமைத்து திறப்பு விழா.

நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவர்கள்.

தாய் பாசத்திற்கு மிஞ்சியது உலகில் எதுவும் இல்லை, என்பதை நிரூபிக்கும் விதமாக, மழை நீர் சூழ்ந்த பொந்தினிலிருந்து ஈன்று சில நாட்களை ஆன தனது 5 குட்டிகளின் உயிரை காத்து, பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சேர்த்த தாய் எலியின் நெகிழ்ச்சியான சம்பவம் காண்போரை கண்களங்க வைத்துள்ளது.

கோபிசெட்டிபாளையத்தில், நடந்து முடிந்த 10 மற்றும் 12 வகுப்பு பொது தேர்வுகளில் மாநில அளவில் மற்றும் பள்ளி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு 10 வது ஆண்டாக முன்னாள் அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

நம்பியூர் அடுத்துள்ள குருமந்தூர் மற்றும் கரட்டுப்பாளையம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

கோபிசெட்டிபாளையம் கல்வி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மணியகாரன்புதூர் அரசு பள்ளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து மேசை நாற்காலிகளை முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.

கோபி அருகே உள்ள சிறுவலூரில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ.கண்ணப்பனிடம் மனு அளித்தனர்.

கோபி அருகே உள்ள கணக்கம்பாளையத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியை எம்.எல்.ஏ.வெங்கடாசலம் தொடங்கி வைத்தார்.

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணையில் இன்று 18 ஆடிப்பெருக்கை சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் வர தடை பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை முதல் 4 ஆம் தேதி வரை மூன்று நாளைக்கு கொடிவேரி அணை மூடப்படுவதாக நீர்வளத்துறை அறிவிப்பு
