உள்ளூர் செய்திகள்

கோவை சத்தியமங்கலம் புறவழி சாலை திட்ட பணிகளுக்கான நிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து

கோபிசெட்டிபாளையம் ஈதுகா பள்ளிவாசலில் ரமலான் பண்டிகையொட்டி முதல் நாள் நோம்பு திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு நோம்பு திறந்தனர்.

நம்பியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம்

நம்பியூரில் அரசு சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிறப்பாக நடைபெற்றது.

ஆடும் ஓநாயும் ஒன்று சேர முடியாது என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்த நிலையில் அது குறித்து கேட்டபோது, அது அவரே தெரிவித்துவிட்டார் அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள் என தெரிவித்ததார் என முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் பேட்டி
