கிரைம் செய்திகள்

கோபி அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு.

கோபிசெட்டிபாளையம் பஜனைகோவில் அருகே சாலையை கடக்க முயன்றவர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் சமூக வலைய தளங்களில் வேகமாக பரவி வருகின்றது..

கோபிசெட்டிபாளையம் அருகே விவசாய தோட்டத்தில் மூலிகை செடிகளுடன் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சித்த வைத்தியர் மற்றும் அவரது மகனை கைது செய்த மதுவிலக்கு காவல்துறையினர் 11 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.

கோபிசெட்டிபாளையத்தில் ஒரு நாளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 2 பெண்கள் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

நம்பியூர் அருகே சாலை விபத்தில் ஒருவர் படுகாயம், காரை அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்த கார் ஓட்டுனர் மீது நம்பியூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு

கோபி அருகே உள்ள அக்கரை கொடிவேரி காமராஜபுரத்தில் இளம்பெண்ணிடம் செல்போனில் பாலியல் தொந்தரவு கொடுத்த கட்டிட மேஸ்திரி

கோபி அருகே உள்ள கரட்டடிபாளையம் சஞ்சீவ் காந்தி வீதியைச் சேர்ந்தவர் வடிவு (எ) சண்முகவடிவு (வயது 60). இவர் தனது வீட்டில் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி வருவதாக கோபி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கோபிசெட்டிபாளையம் அருகே மொடச்சூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்தவரை மதுவிலக்கு காவல்துறையினர் கைது

கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு காவல்நிலையத்திற்கு உட்பட்ட அந்தியூரில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை மதுவிலக்கு காவல் துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 400 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கோபிசெட்டிபாளையம் அருகே டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி அருகேயுள்ள பெருமுகை ஊராட்சி தொட்டகோம்பை மலைவாழ் கிராமம் ரமேஷ் பள்ளத்தில் குளித்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி இறந்து இருக்கலாம்
