கிரைம் செய்திகள்

கோபிசெட்டிபாளையம் அருகே சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய2 பெண்கள் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் யூனியன் கவுன்சிலர் அவரது மனைவி உட்பட மூன்று பேர் மீது புள்ளப்பநாய்க்கன்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் புகார் அளித்துள்ளார்.

கோபிசெட்டிபாளையம் அருகே கர்ப்பிணி பெண் பிரசவத்திற்கு பிறகு உயிரிழந்த சம்பவத்தில் பெண்ணின் உடலை நல்லடக்கம் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்ட வந்த கிராம மக்கள் கோபி சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஊர்வலமாகச் சென்று மனு அளித்தனர்.

கோபி அருகே உள்ள வடுகபாளையம் புதூரில் இளநீர் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 3 சவரன. நகை மற்றும் பணம் கொள்ளையடித்தவர் கைது செய்யப்பட்டார்.

கோபிசெட்டிபாளையம் மூலவாய்க்கால் அருகே, தங்கை கண்முன்னே பேருந்தின் டயரில் சிக்கி தலை நசுங்கி அண்ணன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோபிசெட்டிபாளையம் அருகே தனியார் நகைக்கடையில் நகை வாங்குவது போல் நாடகமாடி இரண்டு தங்க மோதிரங்களை திருடி சென்ற பெண்ணை கோபி போலீசார் கைது செய்தனர்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடியில் வரதட்சனை கொடுமையால் திருமணமான 3 மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை.

கோபிசெட்டிபாளையம் அருகே கீழ்பவானி வாய்க்காலில் நீரில் மூழ்கி மாயமான மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபரை நம்பியூர் தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.

கோபிசெட்டிபாளையம் அருகே வருவாய் துறையினரால் சீல் வைக்கப்பட்டிருந்த கல் குவாரியில் முறைகேடாக நுழைந்து பாறைகளை வெடி வைத்து உடைக்க முயற்சித்த போது எதிர்பாரத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு தொழிலாளர்கள் உடல் சிதறி உயிழந்தனர்.

கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி அருகேயுள்ள கணக்கம்பாளையம் நர்சிங்கில் மாணவி மண்ணெண்ணெய்யை ஊற்றி தீப்பற்றி தீ வைத்துக்கொண்டு உள்ளதாக தெரிகிறது.
