கிரைம் செய்திகள்

கோபிசெட்டிபாளையம் அருகே கூலி தொழிலாளி துப்பாக்கியால் சுட்பட்ட வழக்கில் விவசாயி கோபிகாவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

கோபிசெட்டிபாளையம் அருகே கீழ்பவானி வாய்கால் நீரில் மாயமாகி தேடப்பட்ட வந்த 31 வயது இளைஞர் சடலமாக மீட்க்கப்பட்டார்

கோபிசெட்டிபாளையம் அருகே மர்ம விலங்கு கடித்ததில் 9 ஆடுகள் பலி. சம்பவ இடத்தில் டி.என்.பாளையம் வனத்துறையினர் மற்றும் சிறுவலூர் காவல்துறையினர் விசாரணை

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கூதம்பி பகுதியில் தெரு நாய்கள் கடித்ததில் 12 ஆடுகள் பலி. தெரு நாய்கள் கடித்த 20 ஆடுகளை திங்களூர் – கோபி சாலையில் வைத்து பொதுமக்கள் சாலை மறியல்

கோபி அருகே உள்ள கோட்டுப்புள்ளாம்பாளையத்தில் குடும்பத்தகராறு காரணமாக திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோபிசெட்டிபாளையம் அருகே சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய2 பெண்கள் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
