காசிபாளையம் பேரூராட்சி 12 வது வார்டில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் மதிப்புமிகு.கே.சுப்பராயன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ்
1.ஈஸ்வரன் கோவில் எதிரில்
2.கே எஸ் ஏ செம்பணன் மற்றும் ராம் கவுண்டர் வீடு அருகில்
3.கந்தசாமி கவுண்டர் மற்றும் அப்புசாமி வீடுகளின் அருகில்
4.ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் எதிரில்
புதியதாக மின்மோட்டார் பொருத்தி சின்டெக்ஸ் டேங்க் அமைத்து குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு நிதி ஒதுக்கி கொடுத்து இந்த சின்டெக்ஸ் டேங்க் ஐ பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த நமது திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்.மதிப்புமிகு கே.சுப்பராயன் எம்பி அவர்களுக்கு எங்களது முதல் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இதற்கு பேருஉதவியாக இருந்த ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு.எஸ்.வி.சரவணன் அவர்கள்,மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.பி.உதயகுமரன் அவர்கள்,வட்டாரத் தலைவர் திரு.கே பழனிச்சாமி அவர்கள், காசிபாளையம் திமுக பேரூர் கழக செயலாளர் திரு.எம். எம்.பழனிச்சாமி அவர்கள் காங்கிரஸ் மாவட்டத் துணைத் தலைவர் திரு. மணிக்கவுண்டர் அவர்கள் காசிபாளையம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கே.எஸ். விஸ்வநாதன் அவர்கள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் M.பிரபாகரன் அவர்கள் பேரூராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் இதற்காக பெரும் போராட்டம் நடத்தி மிகச் சிறத்தை எடுத்த நமது பேரூராட்சி மன்ற12 வது வார்டு உறுப்பினர் கே எஸ் கோதண்டன் அவர்களுக்கும் அனைத்து கூட்டணிக் கட்சிநிர்வாகிகள் அனைவருக்கும் 12 – வது வார்டு பொதுமக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.