நம்பியூர் அருகே மர்ம விலங்கு கடித்து தோட்டத்தில் கட்டி வைத்திருந்த மூன்று ஆடுகள் பலி.
நம்பியூர் அருகே உள்ள இருகாலூர் பழைய ஐயம்பாளையம் பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் மாரப்பன் (80),
இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல செம்மரி ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று விட்டு தனது தோட்டத்தில் கட்டி வைத்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை தனது தோட்டத்தில் கட்டி வைத்த செம்மரி ஆடுகளை மேய்ச்சலுக்காக கொண்டு செல்ல பார்த்த போது ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதனைத் தொடர்ந்து மாரப்பன் நம்பியூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார் தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் டி என் பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விசாரணையில் மாரப்பன் ஆடுகளை கொன்றது தெருநாய்கள் இருக்கலாம் என தெரியவந்துள்ளது..
நம்பியூர் அருகே மர்ம விலங்கு கடித்து தோட்டத்தில் கட்டி வைத்திருந்த மூன்று ஆடுகள் பலி.

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam