
கோபிசெட்டிபாளையத்தில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி மீதும், சோனியா காந்தி மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த அமலாக்க துறையை கண்டித்து ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றுது,
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது அமலாக்க இயக்குநரகம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் உண்மைக்கு புறம்பாக ராகுல் காந்தி மீதும், சோனியா காந்தி மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த அமலாக்க துறையை கண்டித்து கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் சாலையில் உள்ள தனியார் திரயரங்கு அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நரடபெற்றது, இதில் , காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அமலாக்கதுறைக்கு எதிராக கோசங்களை எழுப்பி ஆர்பாபட்டத்தில் ஈடுபட்டடனர்.இதில் ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சரவணன் அவர்கள் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் நல்லசாமி அவர்கள் மாநில பொது குழு உறுப்பினர் கே எஸ் பி செந்தில்குமார் அவர்கள்,சச்சிதானந்தம், மாநில பொதுக்குழு உறுப்பினர் உதயகுமார், ஆகியோர் முன்னிலை இளைஞர் காங்கிரஸ் K.S.கோதண்டன், இந்துஜா வகித்தனர்,காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்