மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் சிந்தனையில் உதித்த சீர்மிகுத் திட்டம் கடைக்கோடி மக்களின் கதவுகளையும் தட்டிய உன்னதமான திட்டம்

மக்களை தேடி மருத்துவம் நான்காம் ஆண்டு தொடக்க விழா இன்று நம்பியூர் வட்டாரம் மாரியம்மன் கோவில் வீதியில் தொடங்கப்பட்டது நம்பியூர் பேரூராட்சி தலைவர் திரு. செந்தில்குமார் அவர்களால் பயனாளிகள் அனைவருக்கும் மருந்து பெட்டகம் வழங்கி தொடங்கி வைத்தார்.