


ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சியில் மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் திரு.K. A . செங்கோட்டையன் M L A அவர்கள் ஆனைக்கிணங்க நம்பியூர் அ.இ.அ தி மு க ஒன்றிய கழகச் செயலாளர் திரு.தம்பி (எ) சுப்பிரமணியம் அவர்களின் வழிகாட்டுதலின் படி கெட்டிச் செவியூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் K. M.மகுடேஸ்வரன் அவர்கள். காளியப்பம் பாளையம் ஸ்ரீ தன்னாசி மாரியம்மன் திருக்கோயில் திருவிழாவுக்கு நன்கொடை ரூ 5000 வழங்கப்பட்டது மற்றும் நிச்சாம் பாளையம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோயில் திருவிழாவுக்கு ரூ 5000 நன்கொடை வழங்கப்பட்டது.இதில் இவ்விழாவில் காளியப்பம் பாளையத்தில் கொத்துக்காரர் திரு.சோமசுந்திரம் அவர்கள். திரு. L .I .C .சிவக்குமார் அவர்கள். திரு. வேலாயுதம் அவர்கள் .திரு. வேலுச்சாமி அவர்கள். திரு. ஆத்திக்காட்டு மணி அவர்கள்.சிதம்பரம் அவர்கள். திரு .கணேசன் அவர்கள். திரு. மணிகாரர் நடராஜ் அவர்கள். திரு.மணிகாரர் கண்ணுசாமி அவர்கள்.திரு. சந்திரன் அவர்கள் .திரு.நடராஜ் வி கி பாளையம் அவர்கள் திரு. சிவசுப்பிரமணியம் வி.கி.பாளையம் அவர்கள். திரு. ராக்கியண்ணன் அவர்கள் . திரு. மோளகாடு மணி அவர்கள் .திரு. உதயகுமார் அவர்கள்.திரு. முருகன கவுண்டர் அவர்கள்.முன்னாள் வார்டு உறுப்பினர் பொ.குமார் அவர்கள். சாந்தமூர்த்தி அவர்கள் .திரு.தங்கமணிஅவர்கள்.திரு.குழந்தைகுமார் அவர்கள். ஆனந்தன் அவர்கள்.குழந்தைவேல் அவர்கள்.மற்றும் நிச்சாம் பாளையத்தில் கொத்துக்காரர் திரு.பழனிச்சாமி அவர்கள்.திரு. மில் வேலுசாமி அவர்கள்.திரு. அண்ணாதுரை அவர்கள். திரு. நாகராஜ் அவர்கள் .திரு. நல்ல சிவம் அவர்கள். திரு. கோரக்காடு ராமசாமி அவர்கள் .பால்ராஜ் அவர்கள். திரு. மில் பாக்கியராஜ் அவர்கள். திரு கோயக்காடு.சோமு அவர்கள் .திரு. கோவிந்தசாமி அவர்கள் .திரு. நடராஜ் அவர்கள். திரு. பழனி கவுண்டர் அவர்கள் . பாப்புசாமி அவர்கள்.திரு. தங்கான் அவர்கள்.திரு. பெரியசாமி அவர்கள். மற்றும் முக்கிய பிரமுகர்கள் கோயில் பூசாரிகள் மற்றும் ஊர் பொது மக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்