கோபி வன்னியர் கல்வி அறக்கட்டளை சார்பாக 2024 ஆம் ஆண்டின் 10 மற்றும் 12ம் வகுப்பிற்கான கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கோபி நியூஸ்7 செய்தியாளர் ரவிவர்மா அவர்களின் மகள் ஷஸ்ருதா பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 497 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார் இவரை பாராட்டி கோபி வன்னியர் கல்வி அறக்கட்டளை சார்பாக கேடயம் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.