
ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சியில் மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் திரு. K.A. செங்கோட்டையன் M L A அவர்களின் ஆனைக்கிணங்க நம்பியூர் அ.இ.அ தி மு க ஒன்றிய கழகச் செயலாளர் திரு.தம்பி (எ) சுப்பிரமணியம் அவர்களின் வழிகாட்டுதலின் படி கெட்டிச் செவியூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் K. M.மகுடேஸ்வரன் அவர்கள். பாப்பாங்காடு அருகில் அமைந்துள்ள சேகிண்டிமேடுயில் அருள்மிகு புதிய பொங்கியாத்தையன் திருக்கோயில் திருவிழாவுக்கு நன்கொடை ரூ 5000 வழங்கப்பட்டது .இவ்விழாவில் இக்கோவில் நாட்டாமையும் நிர்வாகியும் திரு.மாகாளி நாடார் அவர்களும் மற்றும் கோயில் பூசாரிகளும் வரவேற்றனர். மற்றும் பாப்பாங்காடு அருகில் அமைந்துள்ள மூப்பச்சிக்காட்டியில் அருள்மிகு பொங்கியாத்தையன் திருக்கோயில் திருவிழாவிற்கு ரூ 5000 நன்கொடை வழங்கப்பட்டது இக் கோயில் திருவிழாவில்.நடைமுறை நிர்வாகி திரு.பி.கே.கிருஷ்ணன் அவர்களும் கோயில் பூசாரிகளும் வரவேற்றனர். இவ்விழாவில் முக்கிய பிரமுகர்கள். முன்னாள் வார்டு உறுப்பினர் திரு .M.S.சுந்தரமூர்த்தி அவர்கள். அஞ்சலாங்காடு திரு.S.P. நஞ்சப்பன் அவர்கள். திரு.S.K.வெள்ளியங்கிரி அவர்கள். சாலை தோட்டம் கொத்துக்காரர் திரு S.P.வெள்ளிங்கிரி அவர்கள்.முன்னாள் வார்டு உறுப்பினர் திரு.N.M. ராமசாமி அவர்கள்.திரு K.M.சின்னச்சாமி அவர்கள். திரு S.A.சாமியப்பன் அவர்கள். முன்னாள் வார்டு உறுப்பினர் கோழி பழனிசாமி அவர்கள். திரு .T.M.முருகேஷ் அவர்கள்.திரு T.R. செல்வராஜ் அவர்கள் .திரு T.P.செந்தில் குமார் அவர்கள் .தாய் ஸ்டுடியோ திரு.V.P.ரவி அவர்கள்.திரு.P. P.சுப்பிரமணியன் அவர்கள்.திரு.G.K.சின்னதுரை அவர்கள்.திரு V.S. செல்வகுமார் அவர்கள்.திரு. T.E.செல்வம் அவர்கள்.திரு.G.S.சக்திநாதன் அவர்கள் .திரு.G.P. வசந்தகுமார் அவர்கள் . T.M.சபரீஸ்வரன் அவர்கள். திரு.T.S. செல்வன் அவர்கள் . திரு .N.T.சிவசாமி அவர்கள் . மற்றும் கோயில் பூசாரிகள் மற்றும் ஊர் பொது மக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.