

ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சியில் மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் திரு. K.A. செங்கோட்டையன் M L A அவர்களின் ஆனைக்கிணங்க நம்பியூர் அ.இ.அ தி மு க ஒன்றிய கழகச் செயலாளர் திரு.தம்பி (எ) சுப்பிரமணியம் அவர்களின் வழிகாட்டுதலின் படி கெட்டிச் செவியூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் K. M.மகுடேஸ்வரன் அவர்கள். மேட்டுவலவு அருகில் பனங்காடுப் பாளைத்தில் அமைந்துள்ள அருள்மிகு கருப்பராயன் அருள்மிகு ஸ்ரீ கன்னிமார் திருக்கோயில் திருவிழாவுக்கு நன்கொடை ரூ 5000 வழங்கப்பட்டது மற்றும் இக்கோயிலுக்கு ரூ10,000 மதிப்பீட்டில் மின் மீட்டர் சர்வீஸ் வயரிங் வழங்கப்பட்டது. இவ்விழாவில் இக்கோவில் நிர்வாகியும் தலைவர் மற்றும் கோயில் பூசாரிகளும் இவ்விழாவில் முக்கிய பிரமுகர்கள் கெடிச்செவியூர் கொத்துகாரர் G.K.சுப்பிரமணியம் அவர்கள்.முன்னாள் வார்டு உறுப்பினர் திரு.N.M. ராமசாமி அவர்கள். கெட்டிச்செவியூர் அரசு மேல்நிலைப்பள்ளி மேலாண்மை குழு கல்வியாளர் திரு P.S.சம்பத்குமார் அவர்கள். திரு K.M.சின்னச்சாமி அவர்கள். திரு .T.M.முருகேஷ் அவர்கள்.திரு.V.A. குழந்தைவேல் அவர்கள்.திரு T.R. செல்வராஜ் அவர்கள் .திரு T.P.செந்தில் குமார் அவர்கள் .தாய் ஸ்டுடியோ திரு.V.P.ரவி அவர்கள்.திரு V.S. செல்வகுமார் அவர்கள்.திரு T.E.செல்வம் அவர்கள்.திரு.G.S.சக்திநாதன் அவர்கள் .திரு.G.P. வசந்தகுமார் அவர்கள் . T.M.சபரீஸ்வரன் அவர்கள். திரு.T.S. செல்வம் அவர்கள் . திரு .N.T.சிவசாமி அவர்கள் .திரு.G.M.பிரகாஷ் அவர்கள் மற்றும் கோயில் பூசாரிகள் மற்றும் ஊர் பொது மக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.