

ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சியில் மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் திரு. K.A. செங்கோட்டையன் M L A அவர்களின் ஆனைக்கிணங்க நம்பியூர் அ.இ.அ தி மு க ஒன்றிய கழகச் செயலாளர் திரு.தம்பி (எ) சுப்பிரமணியம் அவர்களின் வழிகாட்டுதலின் படி கெட்டிச்செவியூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் K. M.மகுடேஸ்வரன் அவர்கள். கெட்டிச்செவியூர் ஊராட்சிக்கு உட்பட்ட சாந்தி பாளையம் கிராமம் ஒட்டன்புதூரில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ பெரியாண்டவர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில்களில் எழுந்தருள்புரியும் ஸ்ரீ குரு ஸ்ரீ பெரியாண்டவர் ஸ்ரீ அம்மன் ஸ்ரீ ராமபிரான் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்ரீ ஓம் காளியம்மன் ஸ்ரீ தாத்தா பாட்டிகள் ஆகியோர் சுவாமிகளுக்கு ஆற்றில் தீர்த்தவாரி திருவிழா நடைபெற்றது திருவிழாவிற்கு நன்கொடை ரூ 15000 வழங்கப்பட்டது . மற்றும் இவ்விழா புளியம்பட்டி ஆற்றில் தீர்த்தவாரி மற்றும் சுவாமிகளுக்கு ஆராட்டு விழா அலங்கார பூஜை நடைபெற்றது சிறப்பான திருவிழாவிற்கு வருகை புரிந்துள்ளனர் மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு K.A. செங்கோட்டையன் அவர்களும் மற்றும் விழாவிற்கு திருமதி. சத்தியபாமா M P அவர்களும் .மற்றும் நம்பியூர் அ இ அ தி மு க ஒன்றிய கழக செயலாளர் தம்பி(ஏ )சுப்பிரமணியம் அவர்களும் கோபி அ இ அ தி மு க ஒன்றிய கழகச் செயலாளர் திரு.குறிஞ்சிநாதன் அவர்களும் கெட்டிசெவியூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திரு. L.R . பழனிச்சாமி அவர்களும். கெட்டிச்செவியூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் K.M. மகுடேஸ்வரன் அவர்களும். கலந்து கொண்டனர். இவ்விழாவில் இக்கோவில் நடைமுறை நிர்வாகியும் திரு.V.சண்முகம் அவர்களும் திரு ராஜூ அவர்களும் திரு சரவணன் அவர்களும் கொத்துக்காரர் திரு. பழனிச்சாமி அவர்களும்.திரு வெள்ளியங்கிரி அவர்களும்.மற்றும் கோயில் பூசாரிகளும் சிறப்பாக வரவேற்றனர். மற்றும் இவ்விழாவில் முக்கிய பிரமுகர்கள்.நீலா பாளையம் திரு. N.C.சோமசுந்திரம் அவர்கள்.முன்னாள் வார்டு உறுப்பினர் திரு.N.M. ராமசாமி அவர்கள்.கெட்டிச்செவியூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மேலாண்மை குழு கல்வியாளர் திரு.P. S.சம்பத்குமார் அவர்கள்.திரு. கிட்டுசாமி அவர்கள்.திரு திரு S.A.சாமியப்பன் அவர்கள்.முன்னாள் வார்டு உறுப்பினர் திரு.கோழி பழனிசாமி அவர்கள்.திரு. V.A.குழ்தைவேல் அவர்கள்.திரு.G.K.சின்னதுரை அவர்கள்.திரு V.S. செல்வகுமார் திரு.G.S.சக்திநாதன் அவர்கள் .திரு.G.P. வசந்தகுமார் அவர்கள். திரு .N.T.சிவசாமி அவர்கள் மற்றும் கோயில் பூசாரிகள் மற்றும் ஊர் பொது மக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
