

ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சியில் மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் திரு.K. A . செங்கோட்டையன் MLA அவர்கள் ஆனைக்கிணங்க நம்பியூர் அ.இ.அ தி மு க ஒன்றிய கழகச் செயலாளர் திரு.தம்பி (எ) சுப்பிரமணியம் அவர்களின் வழிகாட்டுதலின் படி கெட்டிச் செவியூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் K. M.மகுடேஸ்வரன் அவர்கள். மாமரத்துப்பாளையத்தில் அருள்மிகு ஸ்ரீ மஹா மாரியம்மன் திருக்கோயில் திருவிழாவுக்கு நன்கொடை ரூ 5000 வழங்கப்பட்டது மற்றும் சூரியம் பாளையத்தில் அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோயில் திருவிழாவுக்கு ரூ 5000 நன்கொடை வழங்கப்பட்டது.



இதில் இவ்விழாவில் மாமரத்துப்பாளையத்தில் கொத்துக்காரர் மற்றும் திருக்கோயில் நிர்வாகிகள் மற்றும் சூரியம்பாளையத்தில் கொத்துக்காரர் மற்றும் திருக்கோயில் நிர்வாகிகள் மற்றும் இவ்விழாவில் முக்கிய பிரமுகர்கள் முன்னாள் வார்டு உறுப்பினர் திரு. ராமசாமி அவர்கள். முன்னாள் வார்டு உறுப்பினர் திரு. சுந்தரமூர்த்தி அவர்கள் .திரு சாமியப்பன் அவர்கள். அவர்கள் .திரு .சின்னச்சாமி அவர்கள்.திரு செல்வராஜ் அவர்கள் .திரு செந்தில் குமார் அவர்கள் .திரு. ரவி அவர்கள் . முன்னாள் வார்டு உறுப்பினர் திரு.கோழி பழனிச்சாமி அவர்கள் .திரு. கம்பெனி சின்னச்சாமி அவர்கள் திரு.துரைசாமி அவர்கள். திரு. செல்வன் அவர்கள் .திரு. சக்திநாதன் அவர்கள் .திரு.சுப்பிரமணி அவர்கள் திரு சிவசாமி அவர்கள்.திரு. செல்வகுமார் அவர்கள் . சபரீஸ்வரன் அவர்கள்.மற்றும் கோயில் பூசாரிகள் மற்றும் ஊர் பொது மக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.