அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் விடுபட்ட அனைத்து குளங்களிலும் தண்ணீர் நிரப்ப நிதிகளை வழங்கி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் கோபிசெட்டிபாளையத்தில் முள்ளாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.

The government should take action by providing funds to fill all the ponds missing in the Athikadavu Avinasi project, said Mullal Minister Sengottaiyan in Gopichettipalayam

அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் விடுபட்ட அனைத்து குளங்களிலும் தண்ணீர் நிரப்ப நிதிகளை வழங்கி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் கோபிசெட்டிபாளையத்தில் முள்ளாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.

1000016076
1000016116 scaled

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள காவிலிபாளையத்தில் பகுதியில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் உள்ள குளத்தைச் சுற்றி விளாமூண்டி வனத்துறை சார்பில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரம் நடும் விழா நடைபெற்றது,குளத்தை; சுற்றி வனத்துறை சார்பாக நடைபெற்ற மரம் நடும் விழாவில் முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினர் கே ஏ செங்கோட்டையன் மரங்களை நட்டு துவக்கி வைத்தார்,

1000016117
1000016123

தொடர்ந்து குளத்தை சுற்றி நவல் மரம் வேம்பு,புளியமரம், பூவரசன், போன்ற 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடப்படடது,அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன்,அத்திக்கடவு அவிநாசி திட்டம் மூலம் 175 ஏரிகள் 372 குளங்கள் பெறுகிறது, மீதமுள்ள சிறிய குளங்களுக்கு பாசன வசதி செய்து தர வேண்டும் என அதிமுக ஆட்சியில் வேண்டுகோள் வைக்கப்பட்டது,

1000016127
1000016128

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment