எஸ்.டி.பி.ஐ கட்சி ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பாக (2024-2027) ஆண்டுகாண புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் கோபி ரத்தினம் டவர் ஏசி ஹாலில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர்
A.M.முஹஸீன் காமினூன் தலைமை தாங்கினார்.

மாவட்டச் செயலாளர்A.கலியுல் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார்.புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை மாவட்ட பொதுச் செயலாளர் A.சமீரூல்லா அறிவித்தார்.மேலும் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் K.ராஜா உஷேன் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர் S.சுலைமான், மாவட்ட பொருளாளர் S.D.ஹபிபுல்லா ஷெரீப்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் A.அஜ்மல் உசேன்,SDTU தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சகாபுதீன்,சமூக ஊடக அணி மாவட்ட தலைவர் M.சிக்கந்தர் பாஷா,கோபி தொகுதி பொருளாளர் M.காஜா மொய்தீன், செயற்குழு உறுப்பினர்கள் A.தஸ்தகீர் அலி, K.சையது அலாவுதீன், கோபி நகர செயலாளர் G.A.சர்புதின், பொருளாளர் N.நிக்காஸ், செயற்குழு உறுப்பினர்கள் A.முகமது யூனஸ், S.சாருக், ஒன்றிய தலைவர் M.இலியாஸ், செயலாளர் K.R.சதக்கத்துல்லா, செயற்குழு உறுப்பினர் M.B.முஸ்தபா, புளியம்பட்டி நகர தலைவர் A.முகமது அலி, செயற்குழு உறுப்பினர் S.நிஜாமுதீன், சத்தி நகர தலைவர் J.ரியாஸ் மற்றும் கிளை தலைவர், செயலாளர், பொருளாளர்கள் கலந்து கொண்டார்கள்.இறுதியாக கோபி தொகுதி செயலாளர் S.சர்ஜித் ரஹ்மான் நன்றி உரையாற்றினார்.