ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சியில் மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் திரு.K.A . செங்கோட்டையன் . M. L. A.அவர்கள் ஆனைக்கிணங்க நம்பியூர் அ.இ. அ தி மு க ஒன்றிய கழகச் செயலாளர் திரு.தம்பி (எ) சுப்பிரமணியம் அவர்களின் வழிகாட்டுதலின் படி கெட்டிச் செவியூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் K.M. மகுடேஸ்வரன் அவர்கள். கெட்டிச்செவியூர் அருகில் உள்ள அருள்மிகு அண்ணமார் கருப்பராயன் திருக்கோயில் 54-ஆம் ஆண்டு திருவிழா நடைபெற்றது. திருவிழாவிற்கு ரூ. 5000 நன்கொடை வழங்கப்பட்டது.மற்றும் கோயிலுக்கு சர்வீஸ் வயரிங் மின் மீட்டர் சர்வீஸ்க்கு ரூ. 15,000 மதிப்பில் இக்கோயிலுக்கு வழங்கப்பட்டது. இவ்விழாவில் கோயில் தர்மகர்த்தா திரு.G.M.சுந்தரம் அவர்கள். மற்றும் முக்கிய பிரமுகர்கள்திரு. முன்னாள் வார்டு உறுப்பினர் ராமசாமி அவர்கள்.திரு.சாமியப்பன் அவர்கள்.திரு .சின்னசாமி அவர்கள். திரு . சக்திநாதன் அவர்கள் .திரு. வசந்தகுமார் அவர்கள். திரு. கம்பெனி சின்னச்சாமி அவர்கள். திரு. சுந்தரமூர்த்தி அவர்கள். திரு . முருகேஷ் அவர்கள். திரு. பிட்டர் சின்னச்சாமி அவர்கள்.திரு. சின்னு அவர்கள்.திரு. சாமிநாதன் அவர்கள். திரு.மூர்த்தி அவர்கள்..மற்றும் பூசாரிகள் திரு. கருப்புசாமி அவர்கள் .திரு. ஐயப்பன் அவர்கள் திரு. சென்னியப்பன் அவர்கள் .திரு. வெங்கடாசலம் அவர்கள் .திரு. சீனிவாசன் அவர்கள் திரு முத்துச்சாமி அவர்கள்.திருமதி .நல்லம்மாள் அவர்கள். திரு. பழனிச்சாமி அவர்கள் .திரு .ரவி அவர்கள். திரு. விஜயகுமார் அவர்கள். பூபதி அவர்கள்.திரு.மாரிமுத்து அவர்கள். திரு .குமார் அவர்கள் .பூமன்னன் அவர்கள் .பரத் அவர்கள். பக்தர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.