

நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சியில் மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் திரு.K.A. செங்கோட்டையன் M. L. A.அவர்கள் ஆனைக்கிணங்க நம்பியூர் அ.இ. அ தி மு க ஒன்றியக்கழகச் செயலாளர் திரு.தம்பி (எ) சுப்பிரமணியம் அவர்களின் வழிகாட்டுதலின் படி கெட்டிச் செவியூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே எம் மகுடேஸ்வரன் அவர்கள். காளியப்பம் பாளையம் சக்தி நகரில் அருகில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சக்திமலை ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது. ரூ. 5000 இதற்கு நன்கொடை வழங்கப்பட்டது.இதில் இவ்விழாவில் சக்தி நகர். காளியப்பன் பாளையத்தை சார்ந்த கோயில் நிர்வாகியாகள் திரு. எல் ஐ சி.சிவக்குமார் அவர்கள்.திரு.வேலுச்சாமி.அவர்கள். திரு ஆத்திக்காட்டு மணி . அவர்கள். சிதம்பரம் அவர்கள். திரு. கண்ணுச்சாமி அவர்கள். திரு தறிகாரர் சோமசுந்தரம் . அவர்கள். திரு முன்னாள் வார்டு உறுப்பினர் பொன்.குமார் அவர்கள். திரு. பிரபாகர் அவர்கள்.திரு. வெற்றிவேல் அவர்கள்.திரு.குமார் அவர்கள். மற்றும் கெட்டிச்செவியூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி S M C குழு கல்வியாளர் திரு.சம்பத்குமார் அவர்கள். மற்றும் கோயில் சார்பாக நம்பியூர் கொங்கு பண்பாட்டு மையத்தின் சார்பாக வள்ளி கும்மி மற்றும் ஒயிலாட்டம் நிகழ்ச்சி சிறப்பாக நிகழ்ச்சி நடைபெற்றது. மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது.முக்கிய பிரமுகர்கள் பக்தர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.