நம்பியூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முதலமைச்சர் சிறப்பு திட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஸ்ரீ ஐய்யனார் திருக்கோவில் சார்பாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உள்ள பஞ்சாயத்து கிணற்றுக்கு செல்லவும் குளத்திற்கும், கோவிலுக்கு பொதுமக்கள் செல்லவும் தார்சாலை அமைக்க வேண்டியும். ஸ்ரீ ஐய்யனார் திருக்கோவிலுக்கு குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, கழிப்பறைவசதி,குளத்துக்கு அருகில் மெர்குரி லைட், அமைத்து கொடுக்குமாறு ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஸ்ரீ ஐய்யனார் கோவில் தர்மகர்த்தா லோகநாதன் மனு கொடுத்தார்.