ஈரோடு மாவட்டம்
கோபிசெட்டிபாளையம் குண்டேரி பள்ளம் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்திற்காக இன்று முதல் 46 நாட்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் திறந்து வைத்தனர்..
வலது கரையில் 8 கன அடி தண்ணீரும் இடது கரையில் 16 கன அடி தண்ணீரும், 46 நாட்களில் 10 நாட்கள் தண்ணீர் நிறுத்தப்பட்டு மொத்தம் 36 நாட்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படும்..
கோபிசெட்டிபாளையம் குண்டேரி பள்ளம் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு.

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam