தமிழக வெற்றிக் கழகம்
தலைவர் தளபதி விஜய் அவர்கள்,
அகில இந்திய பொதுச் செயலாளர்
புஸ்ஷி ஆனந்த் அவர்கள் ,
ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் பாலாஜி அவர்கள்,ஈரோடு மாவட்ட இளைஞரணி தலைவர் வெங்கடேஷ் அவர்கள் ஆகியோர் வழிகாட்டுதல்படி கோபி சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சுதந்திர தினவிழா


கோபி கோவை பிரிவில் உள்ள மனசாந்தி இல்லம் அறக்கட்டளையின் அன்பு சிறப்பு பள்ளியில் நடந்தது.


நிகழ்ச்சிக்கு கோபிச்செட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி நிர்வாகி
ஆனந்தகுமார் அவர்கள் தலைமை வகித்து,தேசிய கொடி ஏற்றினார். அன்பு சிறப்பு பள்ளி நிர்வாகிகள் அருண்குமார், அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
விழாவில் நம்பியூர் நகர தலைவர் தனபால், கோபி நகர நிர்வாகிகள் கார்த்திகேயன்,கமல்,முத்து,செந்தில்குமார்,நவநீதன்,இளைஞர் அணி நிர்வாகி சுகுமார்,மாணவரணி நிர்வாகி நித்தின்,மகளிர் அணி நிர்வாகி சரண்யா மற்றும் கோபி சட்டமன்ற தொகுதியில் உள்ள கழகம், இளைஞரணி,மகளிரணி,மாணவரணி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.