நம்பியூர் அருகே பொது தேர்வில் 491 மதிப்பெண்கள் பெற்ற அரசு பள்ளி மாணவிக்கு கு 50,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.


இந்த விழாவில் கடத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் பயின்ற கயல்விழி என்ற மாணவி நடந்து முடிந்த பொது தேர்வில் 491 மதிப்பெண்கள் பெற்றதை தொடர்ந்து அவருக்கு பெரியார்,அண்ணா காமராஜர் கல்வி நற்பணி மன்றம் சார்பில் 50,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
நம்பியூர் கிரிக்கெட் நண்பர்கள் கடத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவிக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இதில் அண்ணா காமராஜர் கல்வி நற்பணி உறுப்பினர்கள், கடத்தூர் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவியின் பெற்றோர்கள் உறவினர்கள் கலந்து கொண்டனர்.