
ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சியில் மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் திரு.K. A . செங்கோட்டையன் MLA அவர்கள் ஆனைக்கிணங்க நம்பியூர் அ.இ.அ தி மு க ஒன்றிய கழகச் செயலாளர் திரு.தம்பி (எ) சுப்பிரமணியம் அவர்களின் வழிகாட்டுதலின் படி கெட்டிச் செவியூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் K. M.மகுடேஸ்வரன் அவர்கள். அம்மசைமூப்பனூர் அருள்மிகு அண்ணமார் திருக்கோயில் திருவிழாவுக்கு நன்கொடை ரூ 5000 வழங்கப்பட்டது மற்றும் இக்கோயில் வீட்டிற்கு ரு15,000 மதிப்பீட்டில் மின் மீட்டர் சர்வீஸ் வயரிங் வழங்கப்பட்டது இவ்விழாவில் இக் கோவில் நிர்வாகியும் கொத்துக்காரர் ஆகிய கெட்டிசெவியூர் ஊராட்சி மன்றம் முன்னாள் உபதலைவர் திரு கே .கருப்புசாமி அவர்களும் கோயில் பூசாரிகளும் இவ்விழாவில்முக்கிய பிரமுகர்கள் முன்னாள் வார்டு உறுப்பினர் திரு. ராமசாமி அவர்கள். முன்னாள் வார்டு உறுப்பினர் திரு. சுந்தரமூர்த்தி அவர்கள் .கெட்டிச்செவியூர் அரசு மேல்நிலைப்பள்ளி மேலாண்மை குழு கல்வியாளர் திரு .சம்பத்குமார் அவர்கள். திரு சாமியப்பன் அவர்கள் .திரு. மணிகாரர்.கண்ணுச்சாமி அவர்கள் .திரு T.K.சின்னச்சாமி அவர்கள். திரு .முருகேஷ் அவர்கள் .திரு. சின்னச்சாமி அவர்கள் .திரு. குழந்தைவேல் அவர்கள்.திரு செல்வராஜ் அவர்கள் .திரு செந்தில் குமார் அவர்கள் .திரு. சுந்தரமூர்த்தி அவர்கள்.திரு. துரைசாமி அவர்கள்.திரு. ரவி அவர்கள் .திரு .கோழி பழனிச்சாமி அவர்கள்.திரு குமார் அவர்கள் திரு. கம்பெனி சின்னச்சாமி அவர்கள் திரு செல்வகுமார் அவர்கள்.திரு சுப்பிரமணியம் அவர்கள் .திரு. செல்வம் அவர்கள்.திரு. சக்திநாதன் அவர்கள் .திரு. வசந்தகுமார் அவர்கள் . சபரீஸ்வரன் அவர்கள்.திரு மோகன் அவர்கள்.திரு தங்கமணி அவர்கள் திரு.பிட்டர் சின்னச்சாமி அவர்கள் .திரு. செல்வன் அவர்கள் . மணிகண்டன் அவர்கள் திரு சுப்பு அவர்கள்.திரு .சிவா சாமி அவர்கள் .திரு.அருண்குமார் அவர்கள் .கார்த்தி அவர்கள் மற்றும் கோயில் பூசாரிகள் மற்றும் ஊர் பொது மக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.