சுதந்திர தினத்தை முன்னிட்டு கோபிசெட்டிபாளையம் நீதிமன்ற வளாகத்தில் தேசிய கொடியை கோபி தாலுகா சட்டப்பணிகள் குழு தலைவர் மற்றும் துணை நீதிபதி ஜீவபாண்டியன் ஏற்றி வைத்தார்.


ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எண்-1 விஜய் அழகிரி,
ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எண்-II
தமிழரசு, கோபி பார்அசோசியேஷன் தலைவர் காளத்திநாதன்,செயலாளர் தனகோடிராம் . பொருளாளர் கருமுத்து மோகன்ராஜ்மற்றும் வழக்கறிஞர்கள் , நீதி மன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.