நம்பியூர் அருகே கெட்டிச்செவியூர் சுள்ளிக்கரடு என்ற இடத்தில் தேர்தல் படக்கும் படையினர் மற்றும் நம்பியூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது கவுந்தப்பாடியை அடுத்த ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்த தனசேகர் 44 என்பவர் ரூ.1 லட்சத்தை உரிய ஆவணம் இன்றி தனது அவரது காரில் எடுத்துச் சென்றது தெரிந்தது.இதை அடுத்து ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்து, கோபி வருவாய் கோட்டாட்சியரும் தேர்தல் நடத்தும் துணை அலுவலருமான கண்ணப்பன் இடம் ஒப்படைத்தனர்.