சீரடி சாய் ஃபவுண்டேசன் சார்பாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பேனா வழங்கப்பட்டது

Shirdi Sai Foundation distributed pens to class 10 students

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், குன்னத்தூரில் உள்ள என்.ஆர்.கே.என் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சீரடி சாய் ஃபவுண்டேசன் சார்பாக பேனா வழங்கப்பட்ட வ பொதுத்தேர்வில் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment