மாவட்ட கழக செயலாளர் திருமிகு. என்.நல்லசிவம் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
நம்பியூர் ஒன்றிய திமுக செயலாளர் நம்பியூர் பேரூராட்சி தலைவர் மெடிக்கல் பா செந்தில் குமார் அவர்களின் முன்னிலையில்


நம்பியூர் ஒன்று இளைஞர் அணி அமைப்பாளர் எம்.எம்.ராஜ்குமார் துணை அமைப்பாளர்கள் ப. ரத்தினசாமி, மு.சிவப்பிரகாஷ் சா.அருள்குமார்,எலத்தூர் பேருந்து கலை இளைஞர் அணி அமைப்பாளர் சி எம் பிரசாந்த் ஆகியோர் முன்னிலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு அரசின் துணை முதல்வராக பொறுப்பேற்தையடுத்து.


ஈரோடு வடக்கு மாவட்டம், நம்பியூர் ஒன்றியம், நம்பியூர் பேரூராட்சி பேருந்து நிலையம் முன்பு மாலை 05.00 மணிக்கு பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வின் போது தலைமை பொதுக்குழு உறுப்பினர்