ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டார தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க 41 வது அமைப்பது தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு நம்பியூர் வட்டார தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க செயலாளர் கருப்புசாமி தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நம் உயிர் வட்டார தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலைவர் மகாலிங்கம் கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் வட்டார துணைத் தலைவர் ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பேரூராட்சி ஊழியர் சங்க நிர்வாகி ரஹ்மத்துல்லாஹ் நன்றி கூறினார்